காரணிப்படுத்துதல் என்பது பெருக்கலின் திருப்புகைச் செயல்பாடு ஆகும்.
எ.கா:
3யையும், 5யையும் பெருக்கும் போது 15 கிடைக்கும்.
15 ஏக் காரணிப்படுத்தும் போது 3,5 காரணிகளாகக் கிடைக்கும்.
பெரிய படியுடைய பல்லுறுப்புக் கோவையைச் சிறிய படியுடைய கோவைகளின் பெருக்கற்பலனாக மாற்றி எழுதுவதை காரணிப்படுத்துதல் என்கிறோம்.
காரணிப்படுத்துதலில் இரு முக்கிய வழிகள்
1) பொது காரணி முறை
ab+ac
. a.b+a.c
a(b+c) காரணி அமைப்பு
2)குழுவாக எழுதுதல்
a+b-pa-pb
(a+b)-p(a+b)
(a+b)(1-p) காரணி அமைப்பு
எ.கா:
3யையும், 5யையும் பெருக்கும் போது 15 கிடைக்கும்.
15 ஏக் காரணிப்படுத்தும் போது 3,5 காரணிகளாகக் கிடைக்கும்.
பெரிய படியுடைய பல்லுறுப்புக் கோவையைச் சிறிய படியுடைய கோவைகளின் பெருக்கற்பலனாக மாற்றி எழுதுவதை காரணிப்படுத்துதல் என்கிறோம்.
காரணிப்படுத்துதலில் இரு முக்கிய வழிகள்
1) பொது காரணி முறை
ab+ac
. a.b+a.c
a(b+c) காரணி அமைப்பு
2)குழுவாக எழுதுதல்
a+b-pa-pb
(a+b)-p(a+b)
(a+b)(1-p) காரணி அமைப்பு
No comments:
Post a Comment